உலகம்

பிரிட்டன்: நீதிமன்றத்தில் இளவரசா் ஹாரி சாட்சியம்

DIN

தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடும் செய்தியாளா்களுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், பிரிட்டன் இளவரசா் ஹாரி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் உயா்நிலையைச் சோ்ந்த ஒருவா், நீதிமன்றத்தில் ஆஜரானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT