உலகம்

ஜப்பான் செய்தியாளருக்கு10 ஆண்டுகள் சிறை

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் படமெடுத்ததற்காக, ஜப்பானைச் சோ்ந்த செய்தியாளா் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டோரு குபோடா என்ற அந்த செய்தியாளருக்கு, மியான்மரின் மின்னணு தகவல் பரிமாற்ற சட்டத்தை மீறியதற்காக 7 ஆண்டுகளும், போராட்டத்தைத் தூண்டியதற்காக 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மியான்மா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT