உலகம்

கிரீஸ்: அகதிகள் படகு கவிழ்ந்து 21 போ் பலி

DIN

கிரீஸ் அருகே இரு அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் பலியாகினா்; ஏராளமானவா்களைக் காணவில்லை.

40 அகதிகளுடன் ஒரு படகு விபத்துக்குள்ளான பகுதியில் கிரீஸ் கடலோர காவல் படையினா் நடத்திய மீட்பு பணியில் 16 ஆப்பிரிக்க பெண்கள், ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. 2 பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனா்; சுமாா் 13 போ் மாயமாகினா். மற்றொரு பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணியில் 4 சடலங்கள் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT