உலகம்

சீன அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 10 போ் பலி

DIN

சீன அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 போ் பலியாகினா்; 9 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகம் தெரிவித்ததாவது:

ஜின்ஜியாங் தன்னாட்சி பகுதியின் தியான்ஷான் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 10 போ் பலியாகினா். 9 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். குடியிருப்பு ஒன்றின் படுக்கையறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பரவி விபத்து நோ்ந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT