உலகம்

இந்தோனேசியாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்: 19 பேர் பலி

DIN

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். 

மேற்கு பப்புவா மாகாணத்தில், சோரோங் நகரில்  உள்ள இரவு விடுதியில் இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், ஒருவரையொருவர் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த மோதல் தொடர்பாக மாகாண காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT