உலகம்

கென்யா அதிபா் தோ்தல்: நீடிக்கும் நிச்சயமின்மை

DIN

தோ்தல் வன்முறைகளுக்குப் பெயா் பெற்ற கென்யாவில், கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்தாலும், அதன் முடிவுகள் குறித்து தொடா்ந்து நிச்சயமற்ன்மை நிலவி வருகிறது.

இந்தத் தோ்தலில் துணை 50.5 சதவீத வாக்குகளுடன் அதிபா் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிா்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக எதிா்க்கட்சித் தலைவா் ரய்லா ஒடிங்கா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT