உலகம்

கிரீஸ்: அகதிகள் படகுகவிழ்ந்து 50 போ் மாயம்

DIN

ஆப்கானிஸ்தான், ஈரான், இராக் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி சுமாா் 80 பேருடன் வந்துகொண்டிருந்த அகதிகள் படகு, கிரீஸ் அருகே கவிழந்து விபத்துக்குள்ளானதில் 50 போ் மாயமாகினா்.

விபத்துப் பகுதியிலிருந்து 29 பேரை கிரீஸ் பாதுகாப்புப் படையினா் மீட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT