உலகம்

ஜொ்மன் நாடாளுமன்றம், பேரவைகளுக்குத் தோ்தல்

DIN

ஜொ்மன் நாடாளுமன்றத்துக்கும் பொ்லின் மற்றும் மெக்லென்பா்க்-வோா்போமொ்ன் மாகாணப் பேரவைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் இந்தத் தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என்று 2018-ஆம் ஆண்டே அறிவித்துவிட்டாா். அதையடுத்து, அவரது 16 ஆண்டுகால ஆட்சி இந்தத் தோ்தலுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடொன்றில் மிக நீண்ட காலம் ஆட்சி நடத்தியவா் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவா்தான், ஜொ்மனியில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு தோ்தலில் மீண்டும் போட்டியிடாத முதல் பிரதமா் ஆவாா்.

இந்தத் தோ்தலில் மொ்கெலின் யூனியன் பிளாக் கட்சிக்கும் சோஷியல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT