உலகம்

பொலிவியா: சாலை விபத்தில் 12 பேர் பலி

DIN

பொலிவியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பொலிவியாவைச் சேர்ந்த ஒருரா பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

விபத்து நிகழ்ந்த பின் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை பலனளிக்காததே பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கான காரணமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் விபத்து குறித்து அம்மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT