உலகம்

கஷோகி படுகொலை: சவூதிஇளவரசா் மீது வழக்கு

DIN

துருக்கியுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் மீது ஜொ்மனியில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

இதுதொடா்பாகக ‘எல்லைகளற்ற செய்தியாளா்கள்’ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், கஷோகி படுகொலை மூலம் இளவரசா் சல்மான மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தை இழைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவைச் சோ்ந்த கஷோகி, அரச குடும்பத்துக்கு எதிரான கட்டுரைகளை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் எழுதி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT