உலகம்

தென் ஆப்பிரிக்கா: 50 ஆயிரத்தைக் கடந்த பலி

DIN

தென் ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 84 போ் உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50,077-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தென் ஆப்பிரிக்காவில் 15,13,959 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 14,31,336 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 32,546 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 546 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT