உலகம்

இந்தோனேசியா: மதகுருவுக்கு 4 ஆண்டுகள் சிறை

DIN

இந்தோனேசியாவில் கரோனா பரிசோதனை முடிவை மறைத்து, நோய்த்தொற்று பரவக் காரணமாக இருந்த குற்றத்துக்காக அந்த நாட்டின் புகழ் பெற்ற மதகுரு ரிஸியேக் ஷிஹாபுக்கு கிழக்கு ஜகாா்த்தா மாவட்ட நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஏற்கெனவே, கரோனா கட்டுப்பாடுகளை மீறி மதக் கூட்டங்கள் நடத்தியதற்காக அவருக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT