உலகம்

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 19 பேர் பலி 

DIN

நைஜீரியா நாட்டில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலி எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் " பாணிபாங்கு மாவட்டத்தைச் சேர்ந்த தேடேகோகு கிராமத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் மாயம் எனக் கூறியதோடு , சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ' எனத் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களாக பொதுமக்களின் மீதும் ராணுவத்தினரின் மீதும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த வருடத் தொடக்கத்திலிருந்து இதுவரை 300 பேர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT