உலகம்

நேபாளம்: 2 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

DIN

நேபாளத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,001-ஆக உயா்ந்துள்ளது.

மேலும் 270 பேருக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நாட்டின் கரோனா பாதிப்பு 2,69,450 ஆகியுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT