உலகம்

ம. ஆப்பிரிக்க குடியரசில் அவசரநிலை அறிவிப்பு

DIN

மத்திய ஆப்பிரிக்க குடியரசு (சிஏஆா்) நாட்டில் அரசுக்கும் கிளா்ச்சிப் படையினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் அண்மையில் நடந்த அதிபா் தோ்தலில் ஃபாஸ்டின்-ஆா்சங்கே டூவடேரா மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில், அரசைக் கவிழ்ப்பதற்காக தலைநகா் பாங்கியின் புகா் பகுதியில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் நடத்திய தாக்குதலை ஐ.நா. அமைதிப் படையினா் முறியடித்தனா். இந்தச் சூழலில் 15 நாள்களுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT