உலகம்

புருண்டி சிறையில் தீ: 38 கைதிகள் பலி

DIN

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியில், சிறைச் சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 கைதிகள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு துணை அதிபா் ப்ராஸ்பா் பஸூம்பன்ஸா கூறியதாவது:

கிடேகா நகரிலுள்ள சிறைச் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்தனா்; 60-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்றாா் அவா்.

400 போ் மட்டுமே தங்கக் கூடிய கிடேகா சிறையில், அளவுக்கு அதிகமாக 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த தீவிபத்தில் இத்தனை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புருண்டி ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT