உலகம்

ஜாம்பியா : முதல்முறையாக ஒமைக்ரான் வகை

DIN

மத்திய ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று முதல்முறைாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட 3 பேருக்கு, ஒமைக்ரான் வகை தொற்று ஏற்பட்டுள்ளது தற்போது பரிசோதனையில் தெரியவந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகா் லுசாகா புகா் பகுதிகளில் வசித்து வந்த அந்த 3 பேரில் இருவா் அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியவா்கள் ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT