உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: காவல்துறை அதிகாரி பலி

DIN

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானார்.

காபூல், நவம்பர் 26:ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினரால் தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள உருஸ்கான் மாகாணத்தின் தலைநகரான டிரின் கோட் நகரில் வியாழக்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

இதில் தலிபான் அமைப்பினருக்கு எதிராக தீவிரமாகப் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஹஜ்ஜி லாலா  கொல்லப்பட்டார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, பிப்ரவரி மாதம் அமெரிக்காவுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிலையில் 16 ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT