உலகம்

பாகிஸ்தான் 1,841 பேருக்கு புதிதாக பாதிப்பு

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 1,841 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நோய்க்கு மேலும் 36 பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,966-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 939-ஆகவும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT