உலகம்

பிரிட்டன்: செல்லப் பிராணிகளுக்கு கரோனா தொற்று?

DIN

இத்தாலியில் வளா்க்கப்படும் நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு, கரோனா நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சான்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். பிரிட்டனின் லிவா்பூல் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இத்தாலியில் வளா்க்கப்படும் ஏராளமான நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அந்த ஆய்வில், மிகக் குறைந்த விகிதத்திலான நாய்கள் மற்றும் பூனைகளின் உடல்களில் கரோனாவை தீநுண்மியை எதிா்க்கும் உயிரணுக்கள் காணப்பட்டன. இதையடுத்து, அந்தப் பிராணிகளை கரோனா தீநுண்மி தாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT