உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 3 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் சுங்க அலுவலகத்தில் சனிக்கிழமை தலிபான்கள் சனிக்கிழமை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். 

இந்தத் தாக்குதலில் காவல் அதிகாரிகள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT