உலகம்

பாகிஸ்தான்: ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம்

DIN

பாகிஸ்தானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ளது பிர்வதாய் பேருந்துநிலையம். இங்கு நிறுவத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமடைந்தனர். 
காயமடைந்தவர்கள் உடனடியாக ஹோலி குடும்ப மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
நிகழ்விடத்துக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT