வெள்ளிமணி

இந்த வார நிகழ்வுகள்...

DIN


ஆராதனை விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்ஸவ சபா சார்பில், ஸத்குரு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் 176-ஆவது ஆராதனை விழா ஜன. 6 முதல் 11}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா ஜன. 6 காலை 6;பஞ்சரத்னம் கோஷ்டி கானம் ஆராதனை} ஜன. 11 காலை 9.

மார்கழி புனர்வஸு
சென்னை குரோம்பேட்டை  ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஸ்ரீரமணாலயத்தில் 143}ஆவது ஆண்டு ஸ்ரீரமண ஜெயந்தி விழா ஜன. 7}ஆம் தேதி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தர விநாயகர் சபை கோயிலில் ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் ஜன. 6}ஆம் தேதி காலை 8 மணியளில் நடைபெறுகிறது. இதையொட்டி, லக்ஷம் ஆவர்த்தி ஹோம வைபவம், சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT