அறத்துப்பால் - அதிகாரம் 12 - பாடல் 8.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க்கு அணி.- திருக்குறள்.சமமான மனநிலைஅனைவருக்கும் தேவையேநியாயமான எண்ணங்களை நிலைநிறுத்த வேண்டுமே.எடையைக் காட்டும் தராசுபோல் சரியாக வாழ வேண்டுமேசாய்ந்து வாழக்கூடாதுசான்றோர் தன்மை அதுதானே.-ஆசி.கண்ணம்பிரத்தினம் .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
அறத்துப்பால் - அதிகாரம் 12 - பாடல் 8.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க்கு அணி.- திருக்குறள்.சமமான மனநிலைஅனைவருக்கும் தேவையேநியாயமான எண்ணங்களை நிலைநிறுத்த வேண்டுமே.எடையைக் காட்டும் தராசுபோல் சரியாக வாழ வேண்டுமேசாய்ந்து வாழக்கூடாதுசான்றோர் தன்மை அதுதானே.-ஆசி.கண்ணம்பிரத்தினம் .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்