பொருட்பால் - அதிகாரம் 81 - பாடல் 7.அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்..- திருக்குறள்.அன்பை நெஞ்சில் தாங்கியேநட்பு கொண்டு வாழ்பவர்அழிவு தரும் செயலை நண்பர் அத்து மீறிச் செய்தாலும் .அன்பை அறுத்துக் கொள்ளாமல்நட்பாகவே பழகுவார்ஆழமான அன்பினை அதன் மூலம் அறியலாம்.-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
பொருட்பால் - அதிகாரம் 81 - பாடல் 7.அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்..- திருக்குறள்.அன்பை நெஞ்சில் தாங்கியேநட்பு கொண்டு வாழ்பவர்அழிவு தரும் செயலை நண்பர் அத்து மீறிச் செய்தாலும் .அன்பை அறுத்துக் கொள்ளாமல்நட்பாகவே பழகுவார்ஆழமான அன்பினை அதன் மூலம் அறியலாம்.-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்