சிறுவர்மணி

பழைமை

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  81   -   பாடல்  7

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

- திருக்குறள்


அன்பை நெஞ்சில் தாங்கியே
நட்பு கொண்டு வாழ்பவர்
அழிவு தரும் செயலை நண்பர் 
அத்து மீறிச் செய்தாலும் 

அன்பை அறுத்துக் கொள்ளாமல்
நட்பாகவே பழகுவார்
ஆழமான அன்பினை 
அதன் மூலம் அறியலாம்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT