பொருட்பால் - அதிகாரம் 58 - பாடல் 7
- திருக்குறள்
நச்சுத்தனமாய் இல்லாமல்
நல்ல பார்வை பார்ப்பதே
கண்ணுடைய மக்களின்
கருந்து நிறைந்த பார்வையே
குற்றம் கருதிப் பார்ப்பவர்
கண்ணோட்டம் இல்லாப் பேர்களே
கண்ணோட்டமில்லா மக்களெல்லாம்
கண்ணில்லாத மக்களே
- ஆசி.கண்ணம்பிரத்தினம்