பொருட்பால் - அதிகாரம் 64 - பாடல் 7
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
- திருக்குறள்
எத்தனை எத்தனை கற்றாலும்
எளிதாய்ச் செயலைச் செய்தாலும்
உலகப் போக்கை உணர்ந்துதான்
பொருந்திச் செய்ய வேண்டுமே
புத்தக அறிவு என்பது
புத்தி நுட்பம் தருவது
எத்தனை நுட்பம் தந்தாலும்
ஏற்ற அறிவு வேண்டுமே
ADVERTISEMENT
-ஆசி.கண்ணம்பிரத்தினம்