சிறுவர்மணி

விதுரரின் பொன் மொழிகள்!

இ . எஸ் . கீதா

மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சியோ, தூற்றும்போது துக்கமோ அடைய வேண்டாம்.
முடிந்து போன விஷயத்தைப் பற்றி வருத்தம் கொள்ளுதல் வீணாகும்.
முடிவுக்கு வந்த பகையைத் தூண்டி மீண்டும் வளர்ப்பது நல்லதல்ல.
பேச்சை அடக்குவது மிகக் கடினம். அது மிகச் சுருக்கமாகவும், பொருட் செறிவுடன் இருப்பது அவசியம்.
ஆயுதங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். கொடிய வார்த்தைகளால் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை.
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ விரும்புபவன் அதற்குரிய கடமைகளை இளமையிலேயே செய்து முடிக்க வேண்டும். 
அகந்தை, தீய எண்ணங்கள், வீண் பேச்சு, அதிக கோபம், சுயநலம், நம்பிக்கை துரோகம், ஆகிய ஆறும் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT