மகளிர்மணி

தாலாட்டுப் பாடி சிங்கத்தை தூங்கவைக்கும் பெண்!

தினமணி

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆர்லாஷ்மி என்ற பெண் கர்ஜிக்கும் சிங்கத்தை மடியில் படுக்கப் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறார். அவைகளோடு கொஞ்சி விளையாடுகிறார்.

வன விலங்குகள் பூங்கா ஒன்றில் வசிக்கும் அதிபயங்கர விலங்குகளுக்குப் பராமரிப்பாளராக இருக்கும் ஆர்லாஷ்மியிடம் இதைப் பற்றிக் கேட்டால், "" அவைகளும் அன்பான விலங்குகள்தான். நாம் மரியாதையோடும், உண்மையான அன்போடும் பழகினால் அவைகள் நம்மீது பல மடங்கு பிரியத்தைக் காட்டும். பார்த்ததும் அஞ்சும் அளவுக்கு மனிதர்களை போல அவை மோசமானவை அல்ல'' என்கிறார் ஆர்லாஷ்மி?

தன் வீட்டிலேயே நாய், சிங்கம், புலி ஆகியவற்றை ஒன்றாக வைத்துப் பராமரித்து வருகிறார். அவைகளும் ஒன்றுக்கொன்று நண்பர்களைப் போலப் பழகிவருகின்றன. மெத்தையில் ஏறி ஆர்லாஷ்மியோடு விளையாடிவிட்டுக் கட்டிப் பிடித்தபடியே உறங்குகின்றன. காலையில் எழுந்ததும் "குட்மார்னிங்' சொல்வது போல் காலைத் தூக்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT