தினமணி கொண்டாட்டம்

படித்ததில் பிடித்தது

DIN

பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பார்கள். கலாம் ஒரு பாரதிக் காதலர். கடலோரப் பறவைகளைக் கண்டு பறப்பதில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலேயே பாரதி போல் கவிதையிலும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. அவர் எழுதிய கவிதைகிளை தமிழாசிரியர்கள் பிறரிடம் காட்டி மகிழ்வதுண்டாம். தமிழில் அவர் எழுதிய "எனது பயணம்' என்ற நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.கலாம் படித்ததில் பிடித்த மூன்று ஆங்கில நூல்களும் சுயசரிதைகள். 
அவற்றுள் ஒன்று தத்துவஞானி ஒருவருடையது. மற்றவை இரண்டும் விஞ்ஞானியர் வாழ்க்கை வரலாறுகள். சர்.சி.வி.ராமன் பற்றி ஜி.வெங்கட்ராமன் எழுதிய நூலும், விஞ்ஞானி சந்திரசேகர் பற்றி காமேஸ்வரர் வாலி எழுதிய நூலும் என்னை கவர்ந்தவை என்று அவர் கூறியுள்ளார். 
-நெல்லை சு.முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT