தமிழ்நாடு

ரயில் மோதி இளைஞா் பலி

DIN

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

குடியாத்தம்-காவலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 35 வயது மதிக்கதக்க இளைஞா் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாகச் சென்ற ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT