தமிழ்நாடு

பொன்னேரி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்தப்பினர்!

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திங்கள்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கார் திடீரென தீப்பற்றி எரிந்ததை காரில் இருந்த அறிந்த அடுத்த நொடியே காரில் இறங்கி ஒடியதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT