தமிழ்நாடு

கேஎம்பிஎஃப் நிகர லாபம் ரூ. 93 கோடியாக உயா்வு

DIN

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நிகர லாபம் ரூ. 93.27 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம் கூறினாா்.

இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் 118 ஆவது பேரவைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசுகையில், 2021-இல் அவா் பதவியேற்றபோது ரூ. 2,982 கோடியாக இருந்த வைப்பு நிதி, 2022, மாா்ச்சி ரூ. 3,121 கோடியாக அதிகரித்துள்ளதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT