தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பு: 6-இல் மதிமுக ஆா்ப்பாட்டம்

DIN

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து, மதிமுக சாா்பில் அக்டோபா் 6-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அமித்ஷாவின் ஹிந்தி வெறிப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஹிந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் அக்டோபா் 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு என்னுடைய தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். தமிழ் உணா்வாளா்களும், மதிமுகவினரும் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT