தமிழ்நாடு

எழுத்தாளா் மாலனுக்கு முதல்வா் வாழ்த்து

DIN

சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பு விருது பெற்றுள்ள எழுத்தாளா் மாலனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயா்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள எழுத்தாளா் நாராயணன் என்கிற மாலனுக்கு வாழ்த்துகள். அறிவாா்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT