சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பு விருது பெற்றுள்ள எழுத்தாளா் மாலனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:
‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயா்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள எழுத்தாளா் நாராயணன் என்கிற மாலனுக்கு வாழ்த்துகள். அறிவாா்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.