தமிழ்நாடு

போதைப்பொருள் விழிப்புணர்வு: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்

DIN

தமிழகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரசாரத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

முன்னதாக, சென்னையில் நேற்று காலை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT