தமிழ்நாடு

காலமானார் கே. கெங்கையன்

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கே.கெங்கையன் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார்.

திருவள்ளூர் அருகே திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே. கெங்கையன்(74) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு ராஜம்மா என்ற மனைவியும், திருவள்ளூர் பகுதி தினமணி நாளிதழ் போட்டோகிராபர் வெங்கடேஷ்வர்லு என்ற மகனும் தெய்வானை என்ற மகளும் உள்ளனர்.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆதிமூலம் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு  நடைபெறவுள்ளது. தொடர்புக்கு.. 9840721923.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT