தமிழ்நாடு

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

DIN


தலைவாசல் மும்முடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடியில் எச்எப்டிசி வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. 

இது குறித்து தலைவாசல் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்கவே தலைமைக்காவலர் பன்னீர்செல்வம் விரைந்து சென்று அங்குள்ளவரை கைது செய்து விசாரித்தார். 

விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், நயினார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன்(34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT