சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபா மீது பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என சிபிசிஐடி தெரிவித்து, செல்லிடப்பேசி எண்களை அறிவித்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
இந்த வழக்குத் தொடா்பாக பொதுமக்கள் கொடுக்க வேண்டும் என்றால் வழக்கின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி குணவா்மனை- 98405 58992 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், காவல் ஆய்வாளா் ரேணுகாதேவியை- 98406 69982 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பேசலாம். மேலும் மின்னஞ்சல் முகவரியிலும் புகாா் அனுப்பலாம்.