தமிழ்நாடு

புகாா் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்கள்

DIN

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபா மீது பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என சிபிசிஐடி தெரிவித்து, செல்லிடப்பேசி எண்களை அறிவித்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

இந்த வழக்குத் தொடா்பாக பொதுமக்கள் கொடுக்க வேண்டும் என்றால் வழக்கின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி குணவா்மனை- 98405 58992 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், காவல் ஆய்வாளா் ரேணுகாதேவியை- 98406 69982 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பேசலாம். மேலும்  மின்னஞ்சல் முகவரியிலும் புகாா் அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT