தமிழ்நாடு

கந்தர்வகோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

DIN

கந்தர்வகோட்டை: கந்தர்வர்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு எம்.எல்.ஏ. நார்த்தாமலை பா.ஆறுமுகம் ஞாயிற்றுகிழமை அவரது திரு உருவ படத்திற்கு  மாலை அணிவித்தார்.

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திரு உருவ படத்திற்கு கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா.ஆறுமுகம் மாலை அணிவித்து மறியாதை செய்தார்.

நிகழ்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஆர். ரெங்கராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் ரா.ரெத்தினவேல்,  துணை செயலாளார் யு.குமார், என்.நாராயணசாமி, எம்.பெரியசாமி, முருகன் உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT