தமிழ்நாடு

முதல்வரிடம் மனு அளிக்க வந்த சீர்மரபினர் அமைப்பினர் 24 பேர் கைது

DIN

சீர்மரபினர் சமூகத்தினருக்கு டிஎன்டி என ஜாதிச்சான்று வழங்கக் கோரி முதல்வரிடம் மனு அளிக்க வந்த சீர்மரபினர் சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தொடங்கி வைத்தபோது, விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு மற்றும் சீர்மரபினர் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 24 பேரும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT