தமிழ்நாடு

பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு

DIN


ஆம்பூர்​: பாஜக தலைவர் எல்,முருகன், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் மாவட்ட அணி, பிரிவுகளின் மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக நடைபெற்ற மாநாட்டில் 144 தடையை மீறி கூட்டம் கூடியதாக பாஜக தலைவர் எல்,முருகன், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT