தமிழ்நாடு

அரசாணை வெளியிடாமல் வன்னியர் இடஒதுக்கீடா?: ஸ்டாலின்

DIN

அரசாணை வெளியிடாமல் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உங்கள் தொகுதி நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது குறித்து பொதுமக்களிடம் பேசிய அவர், அரசாணை வெளியிடாமல் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப்போவது திமுக தான் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT