தமிழ்நாடு

காலமானார் ஆ.சுப்பையா

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நூற்பாலை ஊழியர் ஆ.சுப்பையா (83) வயது முதிர்வின் காரணமாக தனது இல்லத்தில் புதன்கிழமை காலமானார்.

அவருக்கு, வள்ளியம்மாள் என்ற மனைவியும், தினமணி திருநெல்வேலி பதிப்பில் முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் எஸ். ராஜாராம் என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனா்.

வீரவநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (பிப். 25) மதியம் 12.30 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு: 8608621612

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT