தமிழ்நாடு

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

DIN

முசிறி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக செல்வராஜ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 

முன்னதாக, நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், மாநில முதல்வர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT