தமிழ்நாடு

வேளாண் மசோதா: திருவாடானையில் சாலை மறியல்

DIN

திருவாடானையில் கம்னியூஸ்ட் கட்சியினர் வேளாண் மசோதா அவசர சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

திருவாடானையில் வேளாண் மசோதா அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி இந்திய கம்னியூஸ்ட் கட்சியினர் மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை பாரத ஸ்டேட் வங்கி முன்பாக மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதில் இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குருசாமி , மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் விவசாய சங்க மாநில துணைத் தலைவர் முத்துராமு தாலுகா செயலாளர் ராசு, தங்கராசு.விவசாய சங்க குழு உறுப்பினர் நாகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT