தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் அனைத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், இந்திய மக்களின் பொது சொத்தான பொதுத் துறைகளை தனியார்மயபடுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT