தமிழ்நாடு

உசிலை 58 கிராம கால்வாயைத் தூர்வாரும் பணி தொடக்கம்

DIN

உசிலம்பட்டி அருகே உள்ள 58 கிராம கால்வாய் தொட்டிப் பாலம் கால்வாயில் தூர்வாரும் பணிக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது.            

உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் தூர்வாரும் பணி ரூபாய் 75 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையினர் 58 கிராம கால்வாய் தூர்வாறும் பணி துவக்க விழாவில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் உதவி செயற்பொறியாளர் நீலாவதி உதவி பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், பாண்டியன், லட்சுமணன், ஒப்பந்ததாரர் எஸ்.பி.எம். மகாராஜன் மற்றும் 58 கிராம கால்வாய் பாசான விவசாய சங்கத்தின் செயலாளர் பச்சைத் துண்டு பெருமாள் துணைச் செயலாளர் சிவப்பிரகாஷ், ஜான்சன், ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்செல்வன், நேதாஜி, சின்ன யோசணை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 58 கிராம கால்வாய் சீரமைக்கப் பாறைகள் மற்றும் தூர்வாரும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT