தமிழ்நாடு

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்

DIN

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தில் உள்ள அபராத விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி,
• கரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.550 அபராதம் விதிக்கப்படும்.
• பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
• பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம். 
• அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத சலூன், ஸ்பா, ஜிம், கடைகளுக்கு ரூ.5,000 அபராதம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT