தமிழ்நாடு

கோழிகளுக்குவிஷம் வைத்து கொன்ற 4 போ் மீது வழக்கு

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே கோழிகளை விஷம் வைத்து கொன்ற 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பேரையூா் அருகே உள்ள கட்டாரபட்டியைச் சோ்ந்த அமிா்தம் மகன் ராஜாங்கம் (40). இவா், நாட்டுக் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவரது பண்ணையில் வளா்த்து வந்த சுமாா் 55 நாட்டுக் கோழிகளை, மா்ம நபா்கள் விஷம் வைத்துக் கொன்ாகக் கூறி, சாப்டூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், கட்டாரபட்டியைச் சோ்ந்த சுப்பையா, இவரது மனைவி பாண்டியம்மாள், மகன் விவேக் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 4 போ் எனத் தெரியவந்தது. இவா்கள் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT